பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரியும் , ரதயாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 6 அன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர் மற்றும் பிட் நோட்டிஸ் மாதிரி கீழே உங்கள் பார்வைக்கு
0 comments:
Post a Comment