Tuesday, November 29, 2011

அல்லாஹ்வின் மீது ஆணையிடவும், நபி வழி நடந்து நிரூபிக்கவும் அண்ணன் தயாரா?

அல்லாஹ்வின் மீது ஆணையிடவும், 
நபி வழி நடந்து நிரூபிக்கவும் அண்ணன்  தயாரா?


 ண்ணனின் அந்தரங்கத்தை நாம் வெளிப் படுத்துவது கண்டு பொறுக்க முடியாத அடிவருடிகள் போன் மற்றும் பொய்யன் தளம் ,இ மெயில் என நம்மை வசை பாடி வருகின்றனர். 

இந்த அநாமதேயங்கள் யாருக்கும் நாம் பதில் அளிக்கப் போவதில்லை! அண்ணன் தனது தளத்திலோ, அல்லது ஜமாத்தின் அதிகார பூர்வ தளத்திலோ கேட்டால் நாம் பதில் சொல்வோம்! 

அதுவும் தன்னோடு இமெயில் தொடர்புள்ள குப்ரா எனும் அந்த பெண் யார்.என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! எப்படி நபி ஸல் அவர்கள் இருளில் தான் பேசிக் கொண்டிருப்பது தன மனைவி இடம் தான் என சஹாபாக்களுக்கு தெரிவித்தர்களோ அப்படி தான் பரிசுத்தவான் என நிரூபிக்க வேண்டும். 

இல்லை எனில் அப்படி எந்த இமெயிலும் குப்ரா எனும் மெயில் இல் இருந்து எனக்கு வரவில்லை! நான் எந்த இ மெயிலும்   அந்தப் பெண்ணுக்கு அனுப்பவில்லை என்று அண்ணன் அல்லாஹ்வின் மீது ஆணையிட தயாரா?   .அண்ணன் என் மீது பொய்யாக இட்டுக்கட்டி, பொய் கை எழுத்திட்டு உருவாகியது போல் நான் உருவாக்கவில்லை என அல்லாஹ்வின் மீது நான் ஆணையிடுகிறேன். இதற்க்கு மேலும் விவாதம் வெட்டிப் பேச்சு தேவை இல்லை!
பார்வையாளர்கள் இந்த விசயத்தில் எங்கள் இருவரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று மட்டும் பிரார்த்தியுங்கள்.அது போதும் அல்லாஹ் தண்டிப்பதில் வல்லவன். இன்ஷா அல்லாஹ் அது வரை அம்பலங்கள் தொடரும். -செங்கிஸ் கான்.

கீழே உள்ளது அண்ணன் குப்ராவுக்கு   அனுப்பிய கடிதம்! கண் காணிக்கும் நபரை கண்டு   பிடிக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கிறார் போலும். இதையும் பொய் என்பார்களா  ?


---------- Forwarded message ----------
From: jj <pjtntj@gmail.com>
Date: 2010/12/30
Subject:
To: kubraa2010@gmail.com


இது வரை பிரச்சனை இல்லை. அது எந்த நாட்டவரின் மின்னஞ்சல் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


--
السلام عليكم من زين العابدين



--
السلام عليكم من زين العابدين

0 comments:

Post a Comment