Wednesday, November 9, 2011

கோவையில் பெருநாள் தொழுகை.



கோவையில்  பெருநாள் தொழுகை.

கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஈதுல் அல்ஹா திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்து மழையின் காரணத்தால் கரும்புக் கடை பகுதியில் உள்ள ஜே.பி.மகாலில் நடை பெற்றது. மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் கலந்து கொண்டு தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம் எனும் தலைப்பில்  குத்பா உரை நிகழ்த்தினர்.எராளமான ஆண்களும்   பெண்களும் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment