Wednesday, November 9, 2011

ஆதரவற்ற அநாதை ஜனாசா -ஐ.என்.டி.ஜே.வின் மனித நேயப்பணி.


ஆதரவற்ற அநாதை ஜனாசா -ஐ.என்.டி.ஜே.வின் மனித நேயப்பணி.






ஆதரவற்ற ஜனசாக்களை   எடுத்து அவற்றை நல்லடக்கம் செய்யும் ஐ.என்.டி.ஜே.வின் மனிதநேயப் பணியின் காரணத்தினால் காவல் துறையினர் இது போன்ற ஜனசாக்களை ஐ.என்.டி.ஜே.விடம் ஒப்படைப்பது வழக்கம்.அந்த வகையில் நேற்று   .(09-11-2011) அன்று ஆதரவற்ற பெரியவர் ஒருவர் சென்னை மண்ணடி ஜோன்ஸ் தெருவில் இறந்து கிடந்தார். இவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. ஆகையால் சுன்னத் செய்யப் பட்ட அவரது உடலை வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அரசு மருத்துவ மனை பிணவறையில் ஒப்படைத்துள்ளனர்.இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தவர்கள், தகுந்த அடையாளத்தை குறிப்பிட்டு இவரின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் தொடர்புக்கு யூசுப் கான் 95001 59161

0 comments:

Post a Comment