Tuesday, August 10, 2010

திருவல்லிக்கேணியில் இறை வேதம் அழைக்கிறது



கடந்த ஞாயிறு சென்னை திருவல்லிக்கேணி
மர்கசில் நடந்த பிற மத சகோதரர்களுக்கான
கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
நிகழ்ச்சியல் ஏராளமான பிற மத சகோதரர்கள்
கலந்து கொண்டு மார்க்கத்தை அறிந்து கொண்டனர்.
விருந்து உபசரிப்பும் , இலவச குரான்
மொழியாக்கமும் வழங்கப்பட்டது. !

0 comments:

Post a Comment