கடந்த ஞாயிறு சென்னை திருவல்லிக்கேணி
மர்கசில் நடந்த பிற மத சகோதரர்களுக்கான
கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
நிகழ்ச்சியல் ஏராளமான பிற மத சகோதரர்கள்
கலந்து கொண்டு மார்க்கத்தை அறிந்து கொண்டனர்.
விருந்து உபசரிப்பும் , இலவச குரான்
மொழியாக்கமும் வழங்கப்பட்டது. !
0 comments:
Post a Comment