கடந்த ஞாயிறு அன்று திரு முல்லை வாசலில்
திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு
எஸ்.எம்.பாக்கர் உரை நிகழ்த்தினார். மேலும்
நாச்சியார் கோயிலில் நடை பெற்ற ரத்த தான
முகாமிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து
உரையாடி விட்டு ஆண்டி குப்பம் அஹ்லே ஹதிஸ்
பள்ளிவாசலில் நடை பெற்ற பெண்கள் பயானிலும்
கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment