Wednesday, August 11, 2010

அணு உலை இழப்பீடு கருத்தரங்கம்.



சென்னையில் கடந்த திங்களன்று
உலக பயங்கர வாதி அமெரிக்க ஜப்பானின்
ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில்
அணு குண்டு வீசிய நினைவு நாளன்று
கண்டன கருத்தரங்கும் அணு உலை
இழப்பீடு பற்றிய விழிப்புணர்வு கூட்டமும்
மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்பாடு
செய்யப் பட்டு இருந்தது. நிகழ்ச்சியில்
எஸ்.எம்.பாக்கர்,டி.எஸ்.எஸ்.மணி ,
வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்டோர்
பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

0 comments:

Post a Comment