Tuesday, August 17, 2010

ரமலானில் சிறப்பு குரான் வகுப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான்
பிறை பத்தில் இருந்து முப்பது வரை
இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில்
ரமலானை முன்னிட்டு பேச்சாளர் பயிற்சி
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம்
கிளை சார்பில் ;இருபது நாட்களில்
இறை வேதம் கற்கலாம்; எனும் முயற்சி
ஏற்பாடு செய்ய பட்டுள்ளது!
இதில் ஓத தெரியாதவர்களும் ,
ஓதி மறந்தவர்களும் பங்கேற்று
ரமலானை பயனுள்ளதாக்கலாம்.

0 comments:

Post a Comment