இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான்
பிறை பத்தில் இருந்து முப்பது வரை
இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில்
ரமலானை முன்னிட்டு பேச்சாளர் பயிற்சி
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம்
கிளை சார்பில் ;இருபது நாட்களில்
இறை வேதம் கற்கலாம்; எனும் முயற்சி
ஏற்பாடு செய்ய பட்டுள்ளது!
இதில் ஓத தெரியாதவர்களும் ,
ஓதி மறந்தவர்களும் பங்கேற்று
ரமலானை பயனுள்ளதாக்கலாம்.
0 comments:
Post a Comment