Tuesday, August 17, 2010

திருவல்லிகேணியில் தினமும் சொற்பொழிவு.


சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹித் ஜமாஅத்
மர்கசில் சகோதரர் அப்துல் ஹமித் அவர்களின்
வரலாற்று நாயகர் தொடர் சொற்பொழிவின் போது
தினமும் திரளான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment