அல்ஹம்து லில்லாஹ்!
இன்று நாச்சியார் கோவில் இந்திய தவ்ஹித் ஜமாத்தின்
சார்பில் நடை பெற்ற ரத்த தான முகாமில் மதியம ஒரு மணி
வரைக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
ரத்த தானம் செய்தனர் . முகாமை மாநில துணை பொது
செயலாளர் செய்யது இக்பால் துவங்கி வைத்தார் .
0 comments:
Post a Comment