Monday, August 16, 2010

திருச்சியில் ரமலான் சிறப்பு நிகழ்சிகள்.



திருச்சி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்
ரமலான் சிறப்பு நிகழ்சிகளாக தினமும்
இப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில்
இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான்
நிகழ்ச்சியும் நடை பெற்று வருகிறது!
இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொள்கின்றனர். கடந்த சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் மாநில செயலாளர்
செங்கிஸ் கான் கலந்து கொண்டு உரை
நிகழ்த்தினார் . முன்னதாக நடை பெற்ற
மாவட்ட பொது குழுவிலும் கலந்து கொண்டார்.

0 comments:

Post a Comment