Monday, August 23, 2010

எண்பது ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜா முயற்சியால் மீண்டும் தொழுகை.


ஆற்காடு உப்பு பேட்டை பகுதியில்
சுமார் எண்பது ஆண்டு காலமாக
பாழடைந்து ,சிதிலமடைந்து கிடந்த
பள்ளிவாசல் வேலூர் மாவட்ட
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால்
மீண்டும் இன்ஷால்லாஹ் திறக்கப்பட
உள்ளது. வரும் வெள்ளிக்ழமை முதல்
ஜும்மா தொழுகையுடன் துவங்க உள்ளது .
முதல் ஜும்மா உரையை எஸ்.எம்.பாக்கர்
நிகழ்த்த உள்ளார். அல்லாஹ்வின் பள்ளியில்
அணு தினமும் தொழுகை தொடர்ந்து
நடை பெற பிரார்த்தியுங்கள். .

0 comments:

Post a Comment