Tuesday, December 27, 2011

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ...

Sunday, December 25, 2011

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு...

சேப்பாக்கத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்.

சேப்பாக்கத்தில்  ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம். பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏழைகளுக்குரிய குர்பானி தோல்களை வசூலித்து அதன்...

திருச்சியில் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்

எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் நடந்த தவ்ஹீத் மர்கஸ்கள்-தாயிக்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில்      கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்...

INTJ மதுரை மாவட்டத்தின் மகத்தான பணிகள் .

INTJ மதுரை   மாவட்டத்தின்  மகத்தான  பணிகள் .மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டலின் பேரில் தேர்ந்தெடுக்கப் பட்ட இளைங்கர்களை...

குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.

இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.  எங்கும் தஃவா எதிலும் தாஃவா எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின்...

Saturday, December 24, 2011

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு  புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPSசென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம்...