சென்னையில் ஏழு இடங்களில் INTJ
சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்.
ஒரு உயிரை வாழவைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தை வாழவைத்தவர் ஆவார்.எனும் குரான் வசனத்தின் படி மனிதநேய பணியான ரத்ததான முகாம்களை நடத்தி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நாளை 2512.11 அன்று சமூக நல்லிணக்க ரத்ததான நாளாக அறிவித்து தமிழகம் முழுதும் பல இடங்களில் ரத்ததான முகாம்கள் நடை பெறுகிறது.அதில் சென்னையில் மட்டும் கீழ்க்கண்ட ஏழு இடங்களில் நடை பெறுகிறது.
சேப்பாக்கம் லாக் நகர்,
சைதாபேட்டை,
எம்.ஜி.ஆர்.நகர்,
சூளைமேடு
துறைமுகம்,
நேதாஜி நகர்,
அல்லிக்குளம் [சென்ட்ரல்]
அனைவரும் பங்கேற்று உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!
தொடர்புக்கு ;மருத்துவ அணி 9841470019 9841655345
0 comments:
Post a Comment