Wednesday, December 21, 2011

அழைப்பு பணிக்கென புதுவைக்கு மெகா போன் INTJ தலைமை வழங்கியது!

 அழைப்பு பணிக்கென புதுவைக்கு மெகா போன்!
 INTJ தலைமை வழங்கியது!

அழைப்புப் பணியே தங்களது முதன்மைப் பணியாக கொண்டு இயங்கி வரும் ஐ.என்.டி.ஜே.வின் மாநில செயற்குழுவில், மாபெரும் பொதுக் கூட்டங்களைவிட மக்கள் கூடும் இடங்களில் மார்கத்தை எத்தி வைக்கும் எளிமையான மெகா போன் பிரசாரங்களை முடுக்கி விட , யாரெல்லாம் நாங்கள் மெகா போனை முழுமையாக பயன் படுத்தி தஃவா பனி செய்வோம் என கடிதம் மூலம் தலைமைக்கு விண்ணப்பிக்கிறர்களோ அவர்களுக்கு தலைமை மூலம் மெகா போன் வழங்கப் படும் என அறிவித்து அவை வழங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த ஞாயிறு அன்று பாண்டிச்சேரியில் மிக சிறப்பொடு நடை பெற்ற முஸ்லிம் அல்லாதவர்களுக்கு   இறை வேதம் வழங்கும் நிகழ்ச்சியில் வைத்து நிர்வாகிகளிடம் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் வழங்கினார்.   உடன் பாண்டிச்ரி நிகழ்ச்சியின் வெற்றிக்கு வித்திட்ட செயல் வீரர்கள்  

0 comments:

Post a Comment