ராமநாத புரம் கோரைக்குலம் கிளையின் சார்பில் மார்க்க விளக்க கூட்டம்
நடை பெற்றது.இதில் மாவட்டத் தலைவர் முசம்மில் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் ஏன் எனும் தலைப்பிலும் , கீழக்கரை இஸ்லாமிய கல்லூரி முதல்வர் சுலைஹா இஸ்லாத்தின் கடமைகள் எனும் தலைப்பிலும்
சகோதரி பார்ஹானா கல்வியின் அவசியம் எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடை பெற்றது.இதில் மாவட்டத் தலைவர் முசம்மில் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் ஏன் எனும் தலைப்பிலும் , கீழக்கரை இஸ்லாமிய கல்லூரி முதல்வர் சுலைஹா இஸ்லாத்தின் கடமைகள் எனும் தலைப்பிலும்
சகோதரி பார்ஹானா கல்வியின் அவசியம் எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment