Thursday, December 8, 2011

வெட்கி தலைகுனிய வேண்டாமா....?


வெட்கி தலைகுனிய வேண்டாமா....? 

பாபர் மஸ்ஜிதுக்காக போராட மறுத்த தனி நபர் ஜமாஅத் கூறும் காரணங்களை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் அவர்களின் அறிவீனம் தெளிவாக விளங்கும்.... தற்போது  இது கோர்ட் சம்பந்த்தப்பட்ட(இது ஆரம்பகாலத்தில் இருந்தே கோர்ட்டில் இருக்கும் விஷயத்தை மறந்து) பிரச்சினை என்கிறார் இந்த பொய்யன், அவர்தான் கடந்த காலங்களில்..... இந்த போராட்டம் வாயிலாக பாபர் மஸ்ஜிதை வென்றெடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் பள்ளியை காப்பாற்ற தான் இந்த போராட்டங்கள் என்று சூளுரைத்தார்..... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாறி மாறி மனநோயாளி போன்று சித்தரிக்கிறார்.... கேடு வரும் பின்னே மதி கேட்டு விடும் முன்னே என்ற பழமொழிக்கு தகுந்த சான்றாக விளங்குகிறார்.... தான் தான் போராட மறுத்தாலும் மற்ற இயக்கங்களை தடுக்காமளாவது இருக்கலாம், இதை விடுத்து கூறுகெட்ட தனமாக இ த ஜ தன்னுடைய ஜமாஅத் என்று அனைத்து போராட்ட இடத்திலும் காவல்துறை சென்று கேவலப்பட்டது தான் மிச்சம். தான் ஒரு மதி கேட்ட முட்டாள் என்பதை பல இடங்களில் நிரூபித்து வருகிறார் இந்த பொய்யன். 

மேலும் தான் ஒரு பெண் பித்தன் என்பதையும் பிறரை பலிகடாவாக்கி காலம் கழிப்பவன் என்பதையும் சமீப கால செங்கிஸ்கான் இணைய தளம் வெளியிட்டு வருவதை எண்ணி புலம்பி வருகிறார் இந்த பொய்யன், அல்லாஹ்வை பற்றி அச்சம் இல்லாத இந்த பொய்யன் சமீபத்திய அவரின் லாப்டாப் விஷயங்கள் வெளி வந்ததும் பதில் சொல்ல முடியாமல் திணறி வருவதும், ரோடு ரோடாக சென்று அண்டி ஹாக்கிங் சாப்ட்வார் (தன்னுடைய லாப்டோபில் யாரும் நெருங்காத வகையில் இருக்க மென்பொருள்) வாங்க அலைவதும் அவருடைய சமீபத்திய தலைவலி. இதன் மூலம் வெளிவந்த விஷயங்கள் தன்னுடையதுதான் என்ற ஒப்புதலை அளிக்கிறார் இந்த பொய்யன். 

படிக்காவதர்களை வேண்டுமானால் எதையாவது சொல்லி ஏமாற்றலாம், ஓரளவுக்கு கம்ப்யூட்டர் அறிவு இருக்கும் அனைவருக்கும் தன்னுடைய திருகு தாளங்கள் தெரியவந்துள்ளதை எண்ணி கலங்கி நிற்கிறார் இந்த பொய்யன் என்பது ஊரறிந்த உண்மை.... காரணம் எந்த ஒரு கம்பியூட்டராக இருந்தாலும் அதற்கென்ற தனிப்பட்ட அடையாள குறியீடு இருக்கும் இந்த அடையாள குறியீடு உலகில் வேறெந்த கம்பியூட்டருக்கும் பொருந்தாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.... இதனை கொண்டு விவரமறிந்த யார் வேண்டுமானாலும் யாருடைய கோப்புகளையும் எடுக்க முடியும் என்பது ஊரறிந்த உண்மை... இதனை செய்த நபர்கூட நம்மை போல அனனன் மீது அளவு கொண்ட பாசம் வைத்திருந்தவர் போல தான் அவருடைய எழுத்துகள் வெளிப்படுத்துகிறது.... இவ்வளவு நடந்திருந்தும் தனக்கே உரிய பாணியில் விவாத பூச்சாண்டி காட்டுகிறார் இந்த பொய்யன். இது ஒரு புறம் இருக்கட்டும்.... தன் மீது வைக்கப்பட்ட பளிச்சுமையை ஒரே வரியில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து போக்கிவிடலாம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தால் தானே சத்தியம் செய்ய.

இது ஒரு புறம் இருக்கட்டும், தன்னுடைய லாப்டோபில் 10GB க்கு ஆபாச படம் வைத்திருக்கும் இந்த அயோக்கியன் தான் பிறரை அநியாய குற்றச்சாட்டு சுமத்தி (அபூ அப்துல்லாஹ் முதல் SSU சைபுல்லாஹ் வரை) வெளியாக்கினவர் என்பது தான் வேதனை தரும் விஷயம். இனிமேலும் பாக்கர் போன்றவர்கள் இவர் மீது சுமத்தப்பட்டும் குற்றச்சாட்டுக்கலால் தவ்ஹீதுக்கு இழுக்கு நேர்ந்து விடுமோ என்று வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு குற்றவாளியின் குற்றம் வெளிப்படையாகும்போது தான் திருந்த வழி பிறக்கும். இது இந்த போய்யனுக்கும் பொருந்தும் என்பது திண்ணம். 

தற்போது அல்தாபியின் உரையாடலை ஒரு பெண்ணை வைத்து ஆபாச வார்த்தைக்காட்டி பதிவு செய்து வைத்துள்ளது மேலும் இவர் மீதுள்ள மரியாதையை குறைத்துள்ளது.... இதிலிருந்து  நமக்கு பல்வேறு சந்தேகம் எழும்புகிறது ! இவர் ஒரு தவ்ஹீத் தோல் போற்றிய பாசிச சக்தியாக இருப்பாரோ...? என்று..... பதவி வெறி புடித்த இந்த பொய்யனை சமுதாயம் புறக்கணிக்கும் காலம் மிக விரைவில் வரும் என்பதையும் அல்லாஹ் நாடினால் நமது வாழ்நாளிலேயே காணலாம். 

இறையடியான் 


0 comments:

Post a Comment