ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
ஜாக் பள்ளிவாசல்களையும், உள்ளூர் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் அபகரித்து அலுத்துப்போனதால் சுன்னத்ஜமாஅத் பள்ளிவாசல்களை பதம் பார்க்க அண்ணன் நாடிவிட்டார் போலும். பெரும்பாலான சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தின் கீழ் இருப்பதால் அவைகளின் மீது கைவைக்க முடியாமல் அண்ணன் தடுமாறுகிறார். அதுமட்டுமல்லாமல் மேலப்பாளையத்தில் ஜாக்கிடமிருந்து அபகரித்த மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கே வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதால், ஊர் ஊருக்கு இப்போது தனது தம்பிகளால் எழுப்பப்படும் பள்ளிவாசல்களை
வக்புவாரியத் தலைவர் நியமனம் மற்றும் வக்பு சொத்துக்களை மீட்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ததஜ ஏன் கடிதம் எழுதக்கூடாது என்று உணர்வு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடிதம் எழுவதை விட அரசின் கவனத்தை வேறுவகையில் ஈர்ப்பதுதான் பயனளிக்கும் என்று கூறியுள்ளார். அதாவது வக்பு வாரியத் தலைவரை நியமிக்கக் கோரியும், வக்பு சொத்துக்களை பாதுகாக்கக் கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேறு எதோ செய்யப்போகிறாராம்.
அண்ணனுக்கு எதாவது ஆகிவிட்டதா? வக்பு வாரியத்தை ஒருபுறம் கலைக்கனும் என்கிறார். மறுபுறம் தலைவர் நியமனத்திற்கு எதோ செய்யப்போகிறேன் என்கிறார். வக்பு வாரியத்தை கலைப்பது அண்ணனின் கொள்கை என்றால், அதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையி
அண்ணே! முடியலண்ணே!போதும்னே! நீங்களும் உங்க பிள்ளைகளும் தான் ஒழுங்கா படிக்கல. போயி பேரப்பிள்ளைகளையாவது படிக்க வைங்கன்னே.
அப்துல்முஹைமீன்.
__._,_.___
0 comments:
Post a Comment