Sunday, December 18, 2011

அடுத்தவர் போனை அனுமதியின்றி ரெக்கார்டிங் செய்யும் TNTJ நசிரும், முபஹலா குறித்த பழ்லுல் இலாஹியின் விளக்கமும்!




அடுத்தவர் போனை அனுமதியின்றி ரெக்கார்டிங் செய்யும் TNTJ நசிரும், 

முபஹலா குறித்த பழ்லுல் இலாஹியின் விளக்கமும்!    






---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: 2011/12/18
Subject: பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி
To: ndnazeer31@gmail.com



பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கீழக்கரை நஸ்ருதீன் காகா அவர்களுக்கு கா.முஹம்மது பழுலுல்இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சட்ட மன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதிக்கு வந்து ஹஸன்அலி அவர்களுக்கு ஆதரவாகவும் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்குஎதிராகவும் பிரச்சாரம் செய்ய வருமாறு பல முறை போன் மூலம்வற்புறுத்திக் கொண்டே இருந்தீர்கள்.
போக்கு வரத்து செலவு குடும்பத்துடன் தங்க தனி இடம்மேலும்தேவையான நிதி உதவிகளெல்லாம் தருவதாகக் கூறி அழைத்துக்கொண்டே இருந்தீர்கள்இது மட்டும்தான் உங்களுக்கும் எனக்கும் உள்ளதொடர்புநீங்கள் யார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாதுஇதுவரைஉங்களை நான் பார்த்ததும் கிடையாது.
பி.ஜெகதீஜதுல் குபுரா மேட்டர் .
அந்த அறிமுகத்தைக் கூறி 17.12.11அன்று போன் செய்த தாங்கள்நடுநிலையாளர் போல்  பி.ஜெகுபுரா மேட்டர் பற்றி என்னிடம் கேட்டீர்கள்.முபாஹலாவுக்குத் தயாரா என்றீர்கள். 25 குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்குஆதாரம் இல்லா விட்டாலும் எல்லாம் பொய் என ஆகி விடும் என்றீர்கள்.முபாஹலாவுக்கு ஆதாரம் எதற்கு என்றேன்உங்கள் மெயில் .டி.தாருங்கள் ஒரு சில ஆதாரங்களை அனுப்புகிறேன் என்றேன். 3 முறைபோன் செய்த தாங்களின் 2ஆவதான போன்  பேச்சு நீங்களும் டி.என்.டி.ஜே.ஆள்தான் என எண்ண வைத்தது.
பொய்யன் டி.ஜெ.யில் போடுவதற்காக ரிகார்டிங் செய்கிறீர்கள்.
அதனால்தான் 3ஆவதாக பேசும்பொழுது நீங்கள் டி.என்.டி.ஜேஇல்லைஎன சத்தியம் பண்ணுங்கள் என்றேன்நாமெல்லாம்தவ்ஹீதுவாதிகள்தானே என்றீர்கள்உங்களைப் போல் என்னிடம் போனில்பேசி 2004இல் ரிகார்டிங் செய்த தொண்டியப்பாவிடம் இதே கதிஉங்களுக்கும் ஏற்படும் என்று சொன்னேன்அது நடந்தது. 2009இல் துபைவந்த தொண்டியப்பா அவர்களே அதனை நினைவு கூர்ந்து கடந்த காலநிகழ்வுக்காக வருத்தமும் அடைந்தார்கள்.
பி.ஜெ.க்கு காலமெல்லாம் இதுதான் வேலைதான் செய்த அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக பிறரை ஏவி விட்டு ரிகார்டிங் செய்துபிரச்சனையை திசை திருப்புவதுபொய்யன் டி.ஜெ.யில் போடுவதற்காகரிகார்டிங் செய்கிறீர்கள் என்றேன்.
சாபம் கேட்டு அறிவிக்கச் சொல்லுங்கள்.
..ஜவினருடன் பேசினேன் அவர்கள் முபாஹலாவுக்கு தயாராகஉள்ளார்கள் போக்கு வரத்து செலவு என் பொறுப்பு என்றீர்கள்.மேலப்பாளையம் மாதிரி ஏமாற்றி விடுவார்கள் என்றேன்எனவே அதுசம்பந்தமாக நான் சத்தியம் செய்து சாபம் கேட்டு அறிவித்துள்ள மாதிரிலுஹாபி.ஜெமற்றும் அவர்களுடன் உள்ளவர்களை சாபம் கேட்டு அறிவிக்கச் சொல்லுங்கள் என்றேன்அது சம்பந்தமான விபரம்கேட்டீர்கள்சுருக்கமாகத் தருகிறேன்.
ஒப்பந்தம் செய்ய வாருங்கள்.
பி.ஜேலுஹா மற்றும் அவர்களுடன் தலைமைப் பொறுப்பில்இருப்பவர்களும் முபாஹலாவுக்கு வரும் தேதியை அறிவிக்க வேண்டும்என்றுதான் பல ஆண்டுகளாக கூறி வந்தோம்முபாஹலாவுக்குவாருங்கள் என்று அழைக்காமல் ஒப்பந்தம் செய்ய வாருங்கள்விவாதம்தேவை இல்லை என்பது சம்பந்தமாக நேரில் விளக்க வாருங்கள் என்றுபி.ஜேஅழைத்திருந்தார்.
நழுவி ஓடியதை  நடுநிலையாளர்கள் அறிவார்கள்.
இதற்கு முன்பு ஒப்பந்தம் என்ற பெயரால் மணிக்கணக்கில் கூத்தடித்து அபு அப்துல்லாஹ்விடமிருந்து நழுவி ஓடியதை  நடுநிலையாளர்கள் அறிவார்கள். அதுபோல் முபாஹலாவிலிருந்து லுஹா உட்பட அனைவரும் நழுவி ஓடுவதை மறைக்கவே ஒப்பந்தம் செய்ய வாருங்கள் விவாதம் செய்ய வாருங்கள் என்று திசை திருப்பினார். 
முபாஹலா செய்ய வருகிறேன்.
1986ல் துவங்கி 2005 வரை பி.ஜே, லுஹா வகையறாக்கள் பிறர் மீது கூறி வந்த குற்றச்சாட்டுக்கள் யாவும் வாதப் பிரதி வாதங்களாக அதாவது விவாதங்களாக பத்திரிக்கைகளிலும் நோட்டீஸ்களிலும் கேஸட்களிலும் வந்து விட்டன என்பதை பல முறை விளக்கி எழுதி விட்டேன் எனவே 14-09-2005 அன்று முபாஹலா செய்ய வருகிறேன்என்றேன்.
பசார் திடல் பொதுக் கூட்டத்தையே ரத்து செய்து விட்டார்கள்.
பி.ஜே. குறிப்பிட்டுள்ள ராஜ்மஹால் பொது இடமல்ல. அவர் வாடகைக்கு எடுத்தால் அது அவரது கஸ்டடியில்தான் இருக்கும். மேலும் அது மஸ்ஜிதுர்றஹ்மானை கைப்பற்ற பி.ஜே.யின் சதியை நிறைவேற்றிய இடம். லுஹா ஆதரவாளர்களை பெரும்பான்மை உள்ளே விட்டு எதிர் தரப்பினரை தடுத்து வாத ரீதியாக நாடகத்தை அரங்கேற்றிய இடம். எனவே பி.ஜே. சொன்ன நாளில் சொன்ன நேரத்தில் பொது இடமான த.த.ஜ.வின் பசார் திடல் பொதுக் கூட்டத்திற்கு  நான் எனது மனைவி மக்களுடன் வருவேன் என்று அறிவித்தேன். பசார் திடல் பொதுக் கூட்டத்தையே ரத்து செய்து விட்டார்கள்.
பி.ஜேமுபாஹலாவுக்காக வரவில்லை.
13.9.05 ஆம் தேதி மாலை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காவல்துறை .சிதாசில்தார் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் நடந்தது.“நாளை ஜைனுலாப்தீன் ரமழான் நிகழ்ச்சியில் பேச வருகிறார்அங்குநீங்கள் போவீர்களா” என்று .சிஎன்னிடம் கேட்டார்“பி.ஜேசவால்விட்டுள்ளதால் மனைவி மக்களுடன் போவேன்” என்றேன் “பி.ஜே.முபாஹலாவுக்காக வரவில்லைநோன்பு பற்றித்தான் பேச வருகிறார்என்று கூறி விட்டார்களே”  என்றார்ஒப்பந்தம் செய்ய வா என அசிங்கமாகஎழுதி எனக்கு வந்த மொட்டைக் கடித காப்பியைக் காட்டினேன்.
முபாஹலா இல்லை என முன்பே எழுதிக் கொடுத்து விட்டோம்என்றார் லுஹா.
நோன்பு பற்றித்தான் பேசப் போகிறோம்கேள்வி பதில் நிகழ்ச்சிதான் எனவிளம்பரம் செய்து விட்டு  ஒப்பந்தம் செய்ய வா என  மொட்டைக்கடிதங்கள் அனுப்பும் இவர்கள் இங்கு இப்படி சொல்லி விட்டு நாளைநாங்கள் வந்தோம் அவர்கள் வரவில்லை என்று கூறி விடுவார்கள்.எனவே எதுவும் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்” என்றேன்.“அவர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறேன்அப்படி சொன்னால்அந்த காப்பியை உங்களுக்கு தருவேன்” என்றார் “எழுதி வாங்குங்கள்என்றேன்“முபாஹலா இல்லை என 9-9-2005அன்றே எழுதிக் கொடுத்துவிட்டோம்  என்றார் லுஹா.
அவர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்.
 9ஆம் தேதியே லுஹா தரப்பு எழுதிக் கொடுத்துள்ளதை பைலிலிருந்துஎடுத்த அதிகாரி நமது பார்வைக்கு தந்தார்கள்அதில்“எங்கள் மாநிலதலைவர் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக வரவில்லைஅவர் வேறு ஒருநிகழ்ச்சிக்கு வருகிறார்|| என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
ராஜ்மஹாலுக்கு போவேன் என்றேன்
லுஹா தரப்பு எழுதி கொடுத்துள்ள அதில் லுஹா அல்லாத 4 பேர்கையெழுத்து மட்டும் இருந்ததுலுஹா கையெழுத்து அதில் இல்லை.அதுவும் அஸதுல்லா என்பவரது பெயரால் எழுதப்பட்டிருந்ததுஇதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட நாம்“இது தெளிவு இல்லைதெளிவாக எழுதிதராவிட்டால் ராஜ்மஹாலுக்கு போவேன்” என்றேன்பயந்து போன லுஹாதனது பெயரால் முபாஹலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது   என எழுதிகொடுத்தார்.
எவ்வித கருத்துக்களும் இடம் பெறாது.
 மேலும் 14-09-05 அன்று மேற்படி ராஜ்மஹாலில் நோன்பு மற்றும் மார்க்கம்சம்பந்தமாக நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும்முபாஹலா சம்பந்தமாகஎவ்வித கருத்துக்களும் இடம் பெறாது என்று உறுதி அளிக்கிறேன்மேற்படி கூட்டத்திற்கு உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமேஅனுமதிக்கப்பட உள்ளனர் என்று எழுதி லுஹா கையெழுத்துடன்மேலும் 6 பேர் கையெழுத்திட்டு கொடுத்தனர்இதன் பிறகு  முபாஹலாநிகழ்ச்சி இல்லாததால் நாம் அங்கு செல்ல மாட்டோம் என எழுதிகொடுத்தோம்.
ஷம்சுல் லுஹாவின் கைப்பட எழுதி வாங்கி எனக்கு அனுப்புங்கள்.
14ஆம் தேதி நோன்பு நிகழ்ச்சி எனும் பெயரால் ராஜ் மஹாலில் கூடிய..கட்சியினர் முபாஹலா செய்யத்தான் சென்றோம் பழுலுல்இலாஹி வரவில்லை என்று சொல்வது வடிகட்டிய பொய்தான்அதில் அவர்கள் உண்மையாளர்கள் என்றால் ஷம்சுல் லுஹாவின் கைப்படஎழுதி வாங்கி எனக்கு அனுப்புங்கள்.
நாங்கள் தயார் என ஷம்சுல்லுஹா பெயரால் வந்த நோட்டீஸைலுஹாவிடம் கொடுத்து இதை நான்தான் வெளியிட்டேன் என எழுதிகையெழுத்திட்டுத் தாருங்கள் என்று கேட்டதற்கு எழுதி தர லுஹா மறுத்துவிட்டார்.
“நாங்கள் அச்சிடவில்லை”  சென்னை கிராபிக் பார்க் மறுப்பு.
இந்த கேவலமான நோட்டீஸை கிராபிக் பார்க்சென்னை-5 என்ற இடத்தில்அச்சிட்ட மாதிரி அந்த பெயரை பயன்படுத்தியுள்ளார்கள். 044-28444445என்ற கிராபிக் பார்க் நம்பருக்கு போன் போட்டு கேட்டதற்கு“அதைநாங்கள் அச்சிடவில்லைஜி” என்று அவர்கள் மறுத்து விட்டார்கள்.
கீழக்கரை S.L. நஸ்ருதீன் காகா அவர்களே! இதுதான் மேலப்பாளையம் முபாஹலா சம்பந்தமான சுருக்கம்.

 நீங்கள்  நேசிக்கும் தலைமையை நீங்கள் நம்பினால் கீழ் கண்டவாறுதுஆச் செய்யுங்கள்.

“முபாஹலாவிலிருந்து நழுவிட பழுலுல் இலாஹி சதி செய்திருந்தால்,சதி செய்து நழுவி இருந்தால் யா அல்லாஹ் பழுலுல் இலாஹியைநாசமாக்கு.

முபாஹலாவிலிருந்து நழுவிட பி.ஜேலுஹா அணி திசை திருப்பல்நாடகம் நடத்தியிருந்தால்பி.ஜே.யையும் ..வின் அனைத்துநிர்வாகிகளையும் லுஹாவையும் லுஹாவுடனிருக்கும் மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகிகளையும் மேலப்பாளையம் த.த.ஜ.வினரையும்  யாஅல்லாஹ் நீ நாசமாக்கு.

மொட்டைக் கடித பேர்வழிகளின் மீதும் மொட்டைக் கடித கட்சியினர் மீதும்யா அல்லாஹ் உனது லஃனத்தை –சாபத்தை இறக்குவாயாக!

பழுலுல் இலாஹி பெயராலும் போர்ஜரி நோட்டீஸ்வெளியிட்டவன்களையும் .மெயில் அனுப்பியவன்களையும் யாஅல்லாஹ் நீ நாசமாக்கு.

யா அல்லாஹ்உன்னுடைய பள்ளியில் தொழ வந்த பையன்களிடம்எவன் லாம் விவகாரம் பண்ணினானோ அவனை நீ நாசமாக்கு.

இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் பள்ளி நிர்வாகிகளையும் நாசமாக்கு.

யா அல்லாஹ்உனது பள்ளியாம் மேலப்பாளையம்மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து யார் பொய் சத்தியம் செய்து பொய்சாட்சி சொல்லி உள்ளார்களோ அவர்களையும் நீ நாசமாக்கு .

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் குத்பா மேடையில் பொய்யானசெய்திகளை கூறியவர்களையும் யா அல்லாஹ் நீ நாசமாக்க என துஆச்செய்யுங்கள்.

நீங்கள் நல்லவராக ஒரு சார்பில் இல்லாதவராக நடுநிலையாளராகநியாயவானாக இருந்தால் மேற்கண்டவாறு துஆச் செய்யுங்கள்.         
அன்புடன்கா.முஹம்மது பழுலுல் இலாஹி
                                                 18.12.11


கீழை நசீர் பதில் கடிதம்!    

---------- Forwarded message ----------
From: NAZEER DEEN <ndnazeer31@gmail.com>
Date: 2011/12/18
Subject: எங்களுக்கு தேவை ஹக் கானது மட்டுமே பொய் யாரிடம் இருந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான்.
To: fazlulilahi@gmail.com


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அன்புள்ள பசுலுல்  இலாஹி காக்கா அவர்களுக்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது.
தங்களின் மெயில் கிடைக்கப் பெற்று அதன் விபரம் அறிந்து கொண்டேன்.
தாங்கள் எழுதியிருப்பது அனைத்தும் நான் தவ்ஹீதுவை சரிவர பின்பற்ற ஆரம்பித்த காலத்திற்கு முன் நடந்த சம்பவங்கள்.
இருப்பினும், செங்கிஸ்கான் ஆன்லைனின் உள்ள தங்களின் ஆக்கங்களை நான் கண்டபின், இத்தனை குற்றச்சாட்டுக்களை வைத்து எழுதி இருந்தீர்களே! அதன் முழு பின்னணி செங்கிஸ்கானுக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ! தங்களின் ஆக்கம் பற்றி தங்களுக்கு தெரிந்து இருக்குமே! அதனால் தங்களின் விபரங்களை தங்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவலுடனும், இந்த எழுத்து பின்னணியில் தாங்கள் ஒரு வேலை பி.ஜே மீது உள்ள மனகசப்பில் எழுதி இருக்கிறீர்களோ என்ற நினைப்பில் தான் நான் தங்களுடன் தொடர்பு கொண்டேன். சில நபர்களிடம் தங்கள் நம்பரை கேட்டு தெரிந்து தொடர்பு கொண்டதுடன்,  சில நபர்களை தொடர்பு கொண்டு தாங்கள் வைத்த குற்றசாட்டுக்களை பற்றி விபரம் கேட்டதின் அடிப்படையில், மேற்கொண்ட நமது பேச்சு வார்த்தையில் ரெக்கார்டிங் செய்தேன்.
மேலும், நான் சுயமாகத்தான் ரெகார்டிங் செய்யவேண்டும் என்று எண்ணி தங்கள் நம்பரை கேட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை.
பின்பு தான் தலைமையிடம் கேட்டதற்கு அவர்களின் குற்றச்சாட்டுக்களையும் உங்களின் குற்றச்சட்டுக்களையும் ஒரு சேர வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டு சொல்லுங்கள் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் தங்களிடம் கேட்டேன். தாங்களும் அதற்க்கு சரி என்றால்! அதையும் அவர்களிடம் தெரிவிக்கிறேன்.
மேலும் எங்களுக்கு தேவை ஹக் கானது மட்டுமே பொய் யாரிடம் இருந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான்.
மேலும் இரு தரப்பு ஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் ஒருநாளும் பிரார்த்திக்க மாட்டேன்.  ஏனென்றால்!  நீங்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக கடும் முயற்ச்சியில் தவ்ஹீதை மக்களிடம் கொண்டு சென்றவர்கள். அதற்காக அல்லா உங்கள் இரு சாரார்களுக்கும்நல் அருள் புரிவானாக.

மேலும், தாங்கள் கூறி இருப்பதில் இருந்து பின் வாங்கினால்! என்ன செய்வது?  ஏன்னென்றால்! உங்கள் குற்றச்சாட்டுக்களும், அவர்கள் உங்கள்மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் சேர்த்து தான் முபாஹலா வைக்க வேண்டும். அது தான் நியாயம், அதோடு எந்தெந்த ஆதாரங்கள் உங்களிடம் மற்றும் அவர்களிடம் இருக்கிறதோ அதன் அடிப்படையில் முபஹலா வைத்தால்! சரியாக இருக்கும். அதாரம் இல்லாமல் நீங்கள் அங்கேயும் அவர்கள் இங்கேயும் இருந்து கொண்டு பேசுவது சரியல்ல.
மேலும் நீங்கள் கூறி இருக்கும் குற்றச்சாட்டுக்களை அவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்களுக்கு கடிதம் மூலம் அனுப்புவார்கள்என்று நம்புகிறேன்.
 
மேலும் இதற்க்கு நடுநிலையாளர்களை வைத்துதான் பேசவைக்க முடியும், அதற்கும் தங்கள் ஒப்புதல் தேவை.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவதோடு, குரான் ஹதீஸை மட்டுமே பின்பற்றியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.
துவா சலாம்

கீழக்கரை
S.L.நசீருதீன்

0 comments:

Post a Comment