Saturday, December 24, 2011

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1 

திருச்சியில் எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் தலைமையில் நடந்த தாவா  ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கொள்கையை விட இயக்க வெறி பிடித்து தறிகெட்டுப் போன ,ததஜ வினரின் தரங்கெட்ட போக்கால் வெளியேறிய சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும் இன்னல்களையும் ,   உள்ளக் குமுறல்களையும் கொட்டித் தீர்த்தனர் ! அவை உங்கள் பார்வைக்கு!
தௌஹீத் இயக்கங்களின் தோற்றமும் - பிரிவினையும் 
இந்த ஒருங்கிணைப்புக்கு முக்கிய காரணம் 

அஸ்ஸலாமு அலைக்கும் 
பள்ளிவாசல் என்பது இறைவனுக்கு சொந்தம் இதனை நிர்வகிப்பவர்கள் யார் ??
கொள்கை மலிவு விலைக்கு விற்கப்படுகிறதோ என்று வினவுகிறார் 
புலிவலம் அமீர் ஹம்சா??

இன்ஷா அல்லாஹ் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் தொடரும்.
  

0 comments:

Post a Comment