Friday, December 9, 2011

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் டிசம்பர் 6


கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில செயலாளர் அபு பைசல் கண்டன உரை நிகழ்த்தினர் . 
மேலும் பண்டுருட்டி யூனுஸ் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எரளமனோர் கலந்து கொண்டனர்.








0 comments:

Post a Comment