கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில செயலாளர் அபு பைசல் கண்டன உரை நிகழ்த்தினர் .
மேலும் பண்டுருட்டி யூனுஸ் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எரளமனோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment