Monday, December 5, 2011

INTJ நிர்வாகிகளின் அழைப்புப் பணியால் குடியாத்தம் பகுதியில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.




 

இஸ்லாத்தை தனது வாழ்கை கொள்கையை ஏற்ற சகோதிரர்

30 /11 /2011 இன்று  இறைவனின் கருணையால் குடியாத்தம் நகரை அடுத்த சர்குப்பம் என்னும் கிராமத்தை சேர்ந்த சரத்பாபு என்பவர் இஸ்லாத்தை அறிந்து  கொள்ள  தனது குடும்பத்துடன்  intj நிர்வாகிகளை அணுகிய போது, intj குடியாத்தம் நகர  நிர்வாகிகள்  மாவட்ட  துணை செயலாளர் இர்ஷாத் அலி யை அணுகினர். அவர்கள் பேர்ணம்பட் நிர்வாகிகளை அணுகி  மாவட்ட துணை செயலாளர்  sarfaraz யை  அணுகி மார்க்க பிரச்சாரம் செயப்பாட்டு   இறைவனின்  கருணையால் சத்யா  மார்க்கத்தை  அவருடைய  பெற்றோர்களின்  முன்னிலையில்  ஏற்றார் .  சரத் பாபு என்னும் தனது பெயரை parvez  என மனதார மாற்றி கொண்டார்.
பேர்ணம்பட் தாயீ ஜனாப் zahoor   அவர்கள்  பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை அதன் துய வடிவில்  விளக்கினார்.  பேர்ணம்பட் மற்றும் குடியாத்தம் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். அல்லாஹுஅக்பர்.
SARFARAZ
DISTRICT JOINT SECRATORY 

VELLORE DIST.



தொடர்புடைய இடுகைகள் 
சத்திய பாதையில் நித்தமும்  ஒருவர் 
ஐ.என்.டி.ஜே அழைப்புப் பணி 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சத்திய பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளுக்கு நாள் பலர் இஸ்லாத்தை
ஏற்று வருகின்றனர், அதன் செய்தியை அணி அணியாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் என்ற தலைப்பில் படித்திருப்பீர்கள்.... அதன் தொடர்ச்சியாக இன்று 02.12.2011 இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளையில் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால் என்று மாற்றிகொண்டார் அல்லாஹு அக்பர்.... இந்த மார்கஸ்சை வக்ப் செய்த சகோதரர் அங்கே கொடி மரம் ஒன்றை வைத்து குப்ர் செய்துகொண்டிருந்தவர் என்பதும் அவரை அல்லாஹ்வின் கிருபையால் இ த ஜ மாநில செயலாளரான அப்துல் ஹமீது மற்றும் செங்கிஸ்கான் போன்றவர்கள் தவ்ஹீத் நெறியை சொல்லி இன்று சேரிகளிலும் இஸ்லாத்தை சொல்லும் நிலையை உர்வாகினார்கள் என்பது குறிப்படத்தக்கது.
திருவல்லிக்கேணி - அ. ஜ. அப்துல் கரீம்


தொடர்கிறது தூய இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை....
இ.த.ஜ.தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .


அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது என நேற்று இஸ்லாத்தை ஏற்ற செய்தியை வெளியிட்டோம் ! 
கடந்த 25.11.11 வெள்ளியன்று தலைமையகத்தில் கார்த்திகேயன் எனும் இளைஞர் தன்னை முஹம்மத் இஸ்மாயில் ஆக மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்தார்.அவருக்கு எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுக்கும் காட்சி.        



 கடந்த   மாதம்  மட்டும்  INTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள்  பற்றிய  செய்திகளுக்கு  க்ளிக்  செய்யவும்   .


தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...








0 comments:

Post a Comment