மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த
இ.த.ஜ.வின் மனித நேயப் பணி!
ஆதரவற்ற ஜனசாக்களை எடுத்து அவற்றை நல்லடக்கம் செய்யும் ஐ.என்.டி.ஜே.வின் மனிதநேயப் பணியின் காரணத்தினால் காவல் துறையினர் இது போன்ற ஜனசாக்களை ஐ.என்.டி.ஜே.விடம் ஒப்படைப்பது வழக்கம்.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிமல்ல்லாத அனாதை ஒருவரின் உடல் இருக்கிறது ! அதை அடக்கம் செய்ய நீங்கள் உதவ முடியுமா? என காவல் துறையினர் கேட்ட போது மதங்களைக் கடந்து மனித நேயம் காட்ட எங்கள் இஸ்லாமிய மார்க்கம் எங்களை வலியுறுத்துகிறது ! எனக் கூறி அந்த உடலைப் பெற்று அதை உரிய முறையில் அடக்கம் செய்த வட சென்னை மாவட்ட நிர்வாகி யூசுப் கானின் மனித நேய செயலை காவல் துறை மற்றும் அரசு மருத்துவ மனை நிர்வாகிகள் பாராட்டினர்.
0 comments:
Post a Comment