மேலப்பாளையத்தில் ...டிசம்பர்-6
நெல்லை மாவட்டம் மேலப்பலயத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் ,நமது ரதயத்ரைக்கு தடை விதித்ததை கண்டித்தும் கண்டன் ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநிலப் பேச்சாளர் யாசிப் கண்டன உரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் அலி, ஹாரிஸ் அப்துல் கபூர், சிராஜ் ஏர்வாடி சித்திக் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏறலமனோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment