சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிசம்பர்-6
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடை பெற்ற டிசம்பர் -6 போராட்டத்தில் மாவட்ட தலைவர் ரஸ்தா செல்வம் தலைமையில், மாவட்ட செயலாளர் துருக்கி ரபிக் முன்னிலையில் மாநில பேச்சாளர் முஹய்யிதீன் கண்டன உரை நிகழ்த்தினார். காரைக்குடி மற்றும் இளையான்குடி உள்ளிட்ட கிளைகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏறலமனோர் இதில் பங்கேற்றனர்.
தினத்தந்தி செய்தி
0 comments:
Post a Comment