Monday, December 5, 2011

இறை இல்லப் போராட்டத்தை தடுக்கும் ஈனப் பிறவிகள்!

இறை  இல்லப் போராட்டத்தை தடுக்கும் ஈனப் பிறவிகள்! 



இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை குலைப்பதற்காக தனி நபர் ஜமாஅத்தினர் அரங்கேற்றியுள்ள ஆண்மையற்ற நடவடிக்கை....

நீதிமன்றத்தில் எங்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லி மனு கொடுத்த தனி நபர் ஜமாஅத்தினர் இன்று டிரஸ்ட் முலமாக பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பாபர் மஸ்ஜித் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறையில் மனு கொடுத்து வருகின்றனர். 

அது மட்டுமல்லாது வேறு சில்லரைத்தனமான வேலைகளையும் செய்து வருகின்றனர்.

இறைவன் அருளால் இந்தத் தடைகளை வென்று காட்டுவோம். பாபர் மஸ்ஜித் மீட்பிற்கான ஐஎன்டிஜேவின் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.

முஸ்லிம் சமுதாயத்தினரே பள்ளிவாசலை மீட்கும் போராட்டத்தை தடுக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

- எஸ்.எம். சையது இக்பால்

துணைப் பொதுச் செயலாளர்

0 comments:

Post a Comment