Saturday, December 10, 2011

மதுரை , சேலம் , ஈரோடு , கோவை, திருச்சி மாவட்டங்களில் நடைபெற்ற டிசம்பர் -6 ஆர்பாட்டக் காட்சிகள் !


மதுரை , சேலம் , ஈரோடு , கோவை,திருச்சி  மாவட்டங்களில் நடைபெற்ற 
டிசம்பர் -6 ஆர்பாட்டக் காட்சிகள் 

சேலம் மாவட்டத்தில்  டிசம்பர்-6 
சேலம் மாவட்டத்தில்  டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில செயலாளர் மாநில செயலாளர்  அப்துல் ஹமித் கண்டன உரை நிகழ்த்தினர் . 
மேலும் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகி ஹுசைன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எரளமனோர் கலந்து கொண்டனர்.







                                                          கோவையில் டிசம்பர் -6


கோவை மாவட்டம் டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில செயலாளர் மாநில பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி  கண்டன உரை நிகழ்த்தினர் . 
மேலும்  கோவை மாவட்ட நிர்வாகிகள் பாருக்,ஷானவாஸ், நாசர், ஹைதரலி   தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த எரளமனோர் கலந்து கொண்டனர்.




                            ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் டிசம்பர் 6

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்   டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில செயலாளர் மாநில செயலாளர் வேளச்சேரி சிராஜ்  கண்டன உரை நிகழ்த்தினர் . 
மாவட்ட தலைவர் ஷேக் முஹைதீன்   தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட எரளமனோர் கலந்து கொண்டனர்.







                                            மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 6


 மதுரை மாவட்டம் சார்பில் டிசம்பர் 6 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது ! இதில் மாநில  துணை தலைவர் முனீர் கண்டன  உரை நிகழ்த்தினர் . 
மண்டல செயலார் ரபிக் ஜமான் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில்  மதுரை மாவட்ட நிர்வாகிகள் ராஜா முஹம்மத் ,சஹாபுதீன் , மரைக்காயர் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எரளமனோர் கலந்து கொண்டனர்.







டிசம்பர் ஆறு திருச்சியில்...
டிசம்பர் 6 அன்று திருச்சி மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது.மாநில செயலாளர் காஞ்சி ஜாகிர் கண்டன உரை நிகழ்த்தினார்.
மரக்கடை பகுதியில் நடை பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் திருச்சி ரிஸ்வான், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட ஏறலமனோர் கலந்து கொண்டனர்.      



0 comments:

Post a Comment