Sunday, December 11, 2011

கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் INTJ வின் அற்புத அழைப்புப் பணி !

கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் 
                                    INTJ வின் அற்புத அழைப்புப் பணி !

இந்திய தவ்ஹீத் ஜமாத்தார்கள் இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணியை மும்முரமாக செயல்படுத்தி வருவதை தாங்கள் அறீவீர்கள் அந்த வரிசையில் இன்று [11.12.11 ]இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின் மாநில செயலாளர் அப்துல் ஹமித, தஃவா குழுவை சேர்ந்த கிதுரு அஹ்மத், மக்கள்  ரிப்போர்ட்  அனீஸ் உள்ளிட்ட ஏராளமானோர்     மெரீனா கடற்கரையில் தஃவா பணியை மேற்கொண்டார்கள் 

இதில்  இஸ்லாம் அல்லாதவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் பிரசாரங்கள் வாயிலாக சத்தியத்தை கூறியும் மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்புவிடுத்தனர். இந்த அழைப்புபனிக்கு மத்தியில் கடமையான மஃரிபு தொழுகையை கடற்கரை மணலில் நடத்தினர். கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையிலும் கடமை தவறாமல் கடவுளை வழிபடும் தொழுகையும் மாற்று மதத்தவரின் மத்தியில் இஸ்லாத்தின் மாண்பை எடுத்துக் கூறுவதாக அமைந்தது. இதஜ வினரின் இந்த உன்னத பணியை காற்றுக்காக கடற்கரைக்கு வந்த பெரும்பாலான இஸ்லாமிய குடும்பத்தினர் பாராட்டினர். 
  
என்றும் அன்புடன்...
A. ஹசன் ( அதிரைபுதியவன் )

மெகா போன் மூலம் பிரசாரம் . 



போலிக் கடவுளை கையில் வைத்திருக்கும் நபரிடம் 
உண்மைக் கடவுளை உரைக்கும் தஃவா 



முதியவர்களிடம்   



                                              காவி உடையணிந்த சாமியிடம்
 
தன் வருமானம் இன்று எவ்வளவு என 
தன் கிளி ஜோசியத்தில் அறிய மடியாத முதியவரிடம் 


காற்று வாங்க வந்தோர் 
கடவுள் கொள்கை தாங்கி   



கலாச்சார சீரழிவின் கதா நாயகர்களான இளைங்கர்களுக்கு 
நேர்வழி இது தான் எனும் அழைப்பு!    


உணவகத்தில் சிந்தைக்கும் சிறிது   உணவு  
                                       
                                       கடற்கரையிலும் கடமையான தொழுகையில்


0 comments:

Post a Comment