Sunday, December 25, 2011

சேப்பாக்கத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்.

சேப்பாக்கத்தில்  ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம். 

பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏழைகளுக்குரிய குர்பானி தோல்களை வசூலித்து அதன் மூலம் வாழ்வாதார உதவிகளை வருடந்தோறும் வழங்கி வருகிறது!
இந்த ஆண்டு அந்தப் பகுதியை சேர்ந்த ஏழை பெண் ஒருவர் தனக்கு ஒரு தையல் இயந்திரம் தந்தால் தன்னுடைய வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும் என கோரியதன் அடிப்படையில் நேற்று சேப்பாக்கம் பகுதி செயலாளர் 
  யூசுப் லாக் நகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து இந்த இயந்திரத்தை வழங்கினார்.






0 comments:

Post a Comment