Tuesday, December 27, 2011

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ...

Sunday, December 25, 2011

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு...

சேப்பாக்கத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்.

சேப்பாக்கத்தில்  ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம். பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏழைகளுக்குரிய குர்பானி தோல்களை வசூலித்து அதன்...

திருச்சியில் கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்

எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் நடந்த தவ்ஹீத் மர்கஸ்கள்-தாயிக்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில்      கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் -2 அதிரை அன்வர்...

INTJ மதுரை மாவட்டத்தின் மகத்தான பணிகள் .

INTJ மதுரை   மாவட்டத்தின்  மகத்தான  பணிகள் .மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டலின் பேரில் தேர்ந்தெடுக்கப் பட்ட இளைங்கர்களை...

குருதி மக்களுக்கு குரான் உங்களுக்கு' இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.

இறை மறை நிகழ்ச்சியான சேப்பாக்கம் இரத்த தான முகாம்.  எங்கும் தஃவா எதிலும் தாஃவா எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின்...

Saturday, December 24, 2011

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPS

ஏன் இந்த கொ[ல]ள்கை வெறி? பொய்யர்களுக்கு  புத்திமதி சொல்லும் முஹம்மத் அலி IPSசென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம்...

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1

திருச்சியில் கூடிய கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்-1  திருச்சியில் எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் தலைமையில் நடந்த தாவா  ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கொள்கையை விட இயக்க வெறி பிடித்து தறிகெட்டுப் போன ,ததஜ வினரின் தரங்கெட்ட போக்கால் வெளியேறிய சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும் இன்னல்களையும் ,   உள்ளக் குமுறல்களையும் கொட்டித்...

இட ஒதுக்கீட்டில் ஏமாற்று வேலை வேண்டாம்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!

இட ஒதுக்கீட்டில் ஏமாற்று வேலை வேண்டாம்!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவு...

அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன?

அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன? அப்துல் முஹைமின் எழுதிய உமர் ரலி ஆட்சியளராக் இருந்தால் அண்ணன் மேல் ஜிஸ்யா வரி விதிக்கப் பட்டிருக்கும் என்ற கட்டுரையில் 'ஆயிரம் இருந்தும்...

Friday, December 23, 2011

சென்னையில் ஏழு இடங்களில் INTJ சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்.

சென்னையில் ஏழு இடங்களில் INTJசமூக நல்லிணக்க ரத்த தான முகாம்.ஒரு உயிரை வாழவைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தை வாழவைத்தவர் ஆவார்.எனும் குரான் வசனத்தின் படி மனிதநேய பணியான ரத்ததான...

Thursday, December 22, 2011

உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டிருக்கும்?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு மாற்றமாக வசதியிருந்தும்...

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!

சென்னை சேரி பகுதிகளில் இதஜவின் இஸ்லாமிய அழைப்புப் பணி!     இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய...