Saturday, October 30, 2010

இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு இரத்த தான விருதுகள்!

தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் மற்றும் மாநில குருதி கொடையாளர் குழுமம் வழங்கும் 2009 ஆண்டுக்கான இரத்த தான விருதுகள் இன்று சென்னை சேத்துபட்டு சின்மயா ஹாலில் -ல் வழங்கப்பட்டன...

Thursday, October 28, 2010

கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியது அண்ணனா? நாங்களா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...திருவிடைச்சேரி படுகொலையின் சூத்திரதாரியான குத்புதீனையும், கொலையாளியான ஹாஜிமுகம்மதுவையும் ததஜவுக்கு தொடர்பில்லாதவர்கள் என கூறி வந்த அண்ணன், இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில், குத்புதீனை ததஜ அனுதாபியாக அடையாளம் காட்டினார். இதையொட்டி, திருவிடைச்சேரி; அண்ணனின் 'லேட்டஸ்ட் பல்டி' என்ற ஆக்கம் வரைந்தோம்.அந்த ஆக்கத்தில்,''இன்று...

இந்திய இறையாண்மைபற்றி பேச இவர்களுக்கு தகுதி உள்ளதா?

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக...ஆளும் நயவஞ்சக காங்கிரஸ் அரசும்,அக்கிரமத்தையும் அநியாயத்தையும்,வன்முறையையும் கொள்கையாக கொண்டுள்ள மதவெறிபிடித்த பா ஜ க அரசும் இப்போது...

Tuesday, October 26, 2010

இந்தியா டுடே பேட்டியும் அண்ணனின் பல்டியும்!

சமிபத்தில் வெளியான இந்தியா டுடே பேட்டியில் பி.ஜே.வின் முரண்பாடுகள்: .பல்டி ஒன்று - திருவிடசெரி கொலை விசயத்தில் சம்மந்தப்பட்ட குத்புதீன் ' எந்த விதத்திலும் ஜமாத்தோடு தொடர்புடையவர்...

விமர்சனங்கள் நியாயமாக இருக்கட்டும்!

விமர்சனங்கள் நியாயமாக இருக்கட்டும் அன்பு நண்பர்களே அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட போதுமானவன்... நாமெல்லாம் தவ்ஹீத் என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து தங்கள் வாயில் வந்த அணைத்து சொற்களையும் கொட்டி விடுகிரீகள், இது ஒரு பக்குவபட்ட தவ்ஹீத் வாதியின் அடையாளம் அல்ல... நான் உங்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் தயவு செய்து பிறருக்காக...

INTJவின் அஞ்சா நெஞ்சைத்தைப் பாராட்டினார்கள் மக்கள்.

தமிழக முஸ்லிம் இயக்கங்கள் அனைத்தும் மவ்னம் காத்த வேளையில் பாபரி மஸ்ஜித்தின் தீர்ப்பு கண்டு வேதனையில் திளைத்திருந்த போது, யாரேனும் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டார்களா? என்று கொதித்து போய் இருந்த வேளையில் ஐஎன்டிஜெ அறிவித்த போராட்டத்தை கண்டு INTJவின் அஞ்சா நெஞ்சைத்தைப் பாராட்டினார்கள் மக்கள். இன்னும் சொல்லப் போனால் நாளுக்கொரு நிலையில்...

Monday, October 25, 2010

இறை நினைவால் தான் இதயங்கள் அமைதியுறும்! இன்றைய விஞ்ஞானம் உறுதி!

ஏகஇறைவனின் திருப்பெயரால்... اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ...

ஏர்வாடியில் SDPI -TNTJ மோதல் இருவர் படுகாயம்; இருவர் கைது

ஏர்வாடி : ஏர்வாடியில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். ஏர்வாடியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை கைது செய்யக்கோரி இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், "திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரை...

Sunday, October 24, 2010

பால் தாக்கரேவின் கூப்பாடும் பர்தா பற்றிய நிலை பாடும் !

சமிபத்தில் சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தந்த அதிகார பூர்வ ஏடான சாம்னாவில், 'பிரான்ஸ் போல் இந்தியாவிலும் பர்தாவை தடை செய்ய வேண்டும் ' என்று எழுதியது இந்தியா முழுதும் பரபரப்பை...