Thursday, April 28, 2011

துபையில் (29.04.2011) அல்குர்ஆன் அழைக்கிறது நிகழ்ச்சி!


துபையில் (29.04.2011) அல்குர்ஆன் அழைக்கிறது நிகழ்ச்சி!

விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு மார்க்கம் மற்றும் சமூகப் பணியாற்றும் நம்மின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலம் வரும் வெள்ளிக் கிழமை (29.04.2011) மாற்று மத சகோதரர்களுக்கு ஏக இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை வழங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் நம் மாற்று மத சகோதரர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

0 comments:

Post a Comment