Sunday, April 3, 2011

ம.ம.க.விற்கு ஆதரவாக பெண்கள் பிரசாரம் !

ம.ம.க.விற்கு ஆதரவாக பெண்கள் பிரசாரம் !

அல்லாஹ்வின் பேரருளால் கடற்கரையாக இருந்தாலும் , கமிசனர் அலுவலகமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் களமிறங்கி தஃவா செய்யும் பெண்கள் உள்ள அமைப்பான இ.த.ஜ.வின் மகளிர் அழைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மசுதா ஆலிமா கடந்த வாரம் திருவல்லிக்கேணி மர்கசில் 'இறை  வழியில்  செலவு'  எனும்  தலைப்பில்  உரை  நிகழ்த்தினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 


இதில் இறுதியாக பேசிய போது இந்த தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளருக்கு நாமெலாம் வாக்கு சேகரிக்க வேண்டும் ! நம் சொந்த பந்தம் , அக்கம் பக்கம் வசிப்போர் அனைவருக்கும் எடுத்து சொல்லி தமிம் அன்சாரி அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் ! என கூற அனைத்துப் பெண்களும் அமோதிதனர்.  மேலும் 2300 ருபாய் நன்கொடையும் அளித்தனர்  .  

0 comments:

Post a Comment