அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையாலும், இந்திய தவ்ஹித் ஜமாத்தின் இஹ்லாஸ் ஆன தாஃவா பணிகள் மூலம் ஏராளமானோர் இஸ்லாத்தை தங்கள்
வாழ்க்கை நெறியாக ஏற்று வருகின்றனர்!
அந்த வகையில் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தின் RC பிரிவை சேர்ந்த சகோதரர் சல்மான் என்ற பெயரோடு இஸ்லாத்தில் இணைந்தார். அவருக்கு தலைவர் எஸ்.எம்.பாக்கர் திருக்கலிமா சொல்லிக் கொடுத்து திருக்குர்ஆன்
தமிழாக்கத்தையும் வழங்கினார்.
0 comments:
Post a Comment