Friday, April 15, 2011

தேர்தல் கமிசனை பாராட்டி இ.த.ஜ.பேனர்.


தேர்தல் கமிசனை பாராட்டி இ.த.ஜ.பேனர்.
தமிழகத்தில் நடை பெற்ற அமைதியான தேர்தல் மக்களின் மனதில் தேர்தல் கமிசன் மேல் மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தி உள்ளது! இதை வரவேற்று மக்களின் மன நிலையை பிரதி பலிக்கும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் பல இடங்களில் பேனர் வைத்துள்ளது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி கிளையை சேர்ந்த சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த விஷயம் பத்திரிகைகள் உள்பட பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது! அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

0 comments:

Post a Comment