அலிகளின் கூடாரம் ததஜ சொல்கிறது சமநிலைச் சமுதாயம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம்களின் அரசியலில் ஓர் அங்கம் என்ற தோற்றம் வந்து விடாதபடி, தேர்தல்களின்போதும் அதற்குப் பின்னரும் கவனித்துக் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் இரண்டாவது முக்கியப் பணியாகும்.
தேர்தலில் நிற்பதற்கான யோக்கியாதம்சமோ, தைரியமோ அற்ற, அரசியல் அலிகளின் கூடாரமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, ஒரு முஸ்லிம் அமைப்பே அல்ல. காதியானிகளைப் போலவே இவர்களும் இஸ்லாமை கடந்து விட்டவர்களே! ஆனால், தன்னையும் முஸ்லிம் அமைப்பு என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியல் களத்தில் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டு, கணிசமாக காசு பார்த்து வருவதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமநிலைச் சமுதாயம் ஏப்ரல் 2011
0 comments:
Post a Comment