திமுக சட்டமியற்றினாலே ஆதரவு என்று சொன்னதையெல்லாம் சுருட்டி பரணில் போட்டுவிட்டு, திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதை காரணமாக காட்டி, திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிய தக்லீது ஜமாஅத் தின் தலைவர் பொய்யர் பீஜே, ஒரு பத்திரிக்கை பேட்டி யில் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறி தன்னை உலகமகா பொய்யர் என்றும், பொய் சொல்வதில் தன்னை விஞ்ச உலகில் ஆள் இல்லை என்றும் நிரூபித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவோம் என்று கூறாத நிலையில், இந்த பொய்யர், 3 .5 உள் ஒதுக்கீடு என்பதை உயர்த்தித் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆகாச புளுகை அவிழ்த்து விட்டுள்ளார். பார்க்க கிளிக் செய்க; http://epaper.dinamani.com/ newsview.aspx?parentid=21803& boxid=42226828&archive=false
பொய்யரே! அப்படி ஒரு வார்த்தையை திமுக தேர்தல் அறிக்கையிலிருந்து எடுத்துக் காட்டத் தயாரா? இல்லை சம்மந்தப்பட்ட நாளிதளின் எழுத்துப் பிழை என்று 'எஸ்கேப்' ஆவீரா? ஆயிரம் பொய் சொல்லியேனும் முஸ்லிம்களின் வாக்குகளை மு.க.வுக்கு கொண்டு செல்ல துடிக்கும் இந்த பொய்யர் பீஜே, அதற்காக பெற்ற பிரதிபலன் என்னவோ?
-அப்துல்முஹைமீன்.
0 comments:
Post a Comment