இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை செயல்பாடுகளால் போட்டி போட முடியாமல் பெயர் திருட்டின் மூலம் தன்னுடைய மனநோய் முற்றிவிட்டது என்றும், தன் கம்பெனியில் உள்ளவர்கள் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத குர்ஆன் சுன்னாவை அறியாத ஜால்றாக்களே என்பதை நிரூபித்து, ஊர் உலகமே காரிதுப்பியது நாம் அறிந்த ஒன்றே!
யார் எப்படி துப்பினாலும் பரவாயில்லை,தவ்ஹீத், வெட்கம், மானம், சூடு, சொரனை எதுவுமே இல்லாத மெண்டல் நான்தான் என்பதை இப்பொழுது இந்திய தவ்ஹீத் ஜமாஅத், திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று செய்தி வெளியிட்டு இருப்பதன் மூலம் மறுபடியும் உறுதி செய்துள்ளார்.
அன்புடன்,
திருச்சி.ரிஸ்வான்
திருச்சி.ரிஸ்வான்
0 comments:
Post a Comment