Tuesday, April 26, 2011

இளையான்குடியில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்.




24.4.11 மாலை இளையான்குடி சம்சு தெரு முனையில் இ.த.ஜ. சார்பில் தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது! இதில் மாநிலப் பேச்சாளர் மவ்லவி.யூசுப் மிஸ்பாகி இஸ்லாம் கூறும் ஏகத்துவம் எனும் தலைப்பிலும் மாநில செயலாளர் செங்கிஸ் கான் வரதட்சணை ஒரு வன்கொடுமை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். அடாத மழையிலும் விடாது நடைபெற்ற இந்த உரை நிகழ்ச்சியை ஏராளமானோர் வீடுகளிலும் திண்ணைகளிலும் இருந்த படியே கேட்டு பயன் பெற்றனர்.

0 comments:

Post a Comment