Saturday, April 2, 2011

இ த ஜ வின் மனிதநேயப் பணி!

                            இ த ஜ வின் மனிதநேயப் பணி!


சென்னை மண்ணடியில் தெருவில் மரணித்து கிடந்த அடையாளம் தெரியாத   முதியவர் சடலம் கேட்பாரற்று கிடப்பதாக தலைமையகத்திற்கு செய்தி வர உடனடியாக அங்கு சென்ற வட சென்னை மாவட்ட நிர்வாகிகள்  யூசுப்   கான் , மற்றும்  அன்சாரி ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று காவல் துறைக்கு தகவல் தந்து விட்டு ஸ்டான்லி மருத்துவ மனை சவக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு , பின்னர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தெரிவிக்கப் பட்டது!    இ த ஜ வின் மதங்களை  கடந்த மனித நேயப்பணியை  அனைவரும்  பாராட்டினர் .    



0 comments:

Post a Comment