ஏழை மாணவருக்கு இ.த.ஜ. 8000 கல்வி உதவி.
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் இடை நிறுத்தம் செய்யப் பட்ட சென்னை மண்ணடியை சேர்ந்த ஒரு தையல்காரரின் மகனான ஏழை கல்லூரி மாணவருக்கு சென்னை சேப்பாக்கம் கிளை சார்பில் ருபாய் 8000 நிதி உதவி வழங்கப் பட்டது. இதை அந்த மாணவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் வழங்கினார்.
0 comments:
Post a Comment