Wednesday, September 14, 2011

அனாதை ஜனாஸா அடக்கம் ! இ.த.ஜ.வின் மனித நேயப்பணி


அனாதை ஜனாஸா அடக்கம் ! 

இ.த.ஜ.வின் மனித நேயப்பணி 




ஆதரவற்ற முதியோர்கள் இறந்து விட்டால்  அவர்களின்  உடலை  அரசு  மருத்துவ  மனைகளில்  இருந்து பெற்று அதை உரிய முறையில் நல்லடக்கம் செய்யும் பணியை அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஐ.என்.டி.ஜே. செய்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த 12.09.11 அன்று இறந்த ஒரு ஆண் மய்யித்தை திருவல்லிக்கேணி கிளை சகோதரர்கள் குளிப்பாட்டி, தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர். உஹத் மலையளவு நன்மை கொண்ட இந்த நற்செயல்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை , தென் சென்னை, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து நடை பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.


0 comments:

Post a Comment