Monday, September 12, 2011

இளையான்குடியில் இறைதூதரை மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எழுச்சி




இளையான்குடியில் இறைதூதரை மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எழுச்சி !



இளையான்குடியில் இறைதூதரை மறுக்கும் கூட்டத்திற்கு எதிரக இத.ஜ. சார்பில் மாபெரும் எழுச்சி  கூட்டம்   நடை பெற்றது! அஹ்லே குரான் எனப் படும் 19 கூட்டத்திற்கு   எதிரான இந்த விளக்கக் கூட்டத்தில் மாநில செயலர் செங்கிஸ் கான் ' 19 கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்? எதற்கு? என்ற தலைப்பிலும் தலைமை நிலைய பேச்சாளர் அப்துல் ஹமித் 'மார்கத்தை விளங்க குரான் மட்டும் போதுமா? எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இதில் முன்னதாக போனில் மிரட்டிய அக்கூட்டத்திற்கு நேரடி சவால் விடுக்கப் பட்டதோடு, விவாத அழைப்பும் விடப் பட்டது! மேலும்  இவர்களோடு எந்த கொடுக்கல் வாங்கலும் வைக்க கூடாது என்றும் ,திருமணம் . மவுத் போன்ற விசயங்களில் இவர்களை புறக்கணிப்போம் என்ற தீர்மானமும் வாசிக்கப் பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகி ரஸ்தா செல்வம், முஹம்மத் ரபிக் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் கருத்து வேறுபாடின்றி அனைத்து ஜமாத்தை ஆண்கள்  சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏறலமனோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment