மக்கள் கூடும் இடங்களில் மார்க்கப் பிரசாரம்.
INTJ வின் அற்புத அழைப்புப் பணி!
'மாபெரும் செலவில்ஆயிரக்கனக்கான மக்கள் வேன் களில் கொண்டு வந்து குவிக்கப்படும் பெரும் பெரும் மேடைகளில் மட்டும் தான் நாங்கள் பேசுவோம் ' என கூறும் பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மார்க்கத்தை சொல்லும் மாநபி ஸல் அவர்களின் வழியில் தென் சென்னை மாவட்டம MGR நகரில் நேற்று 25.9.11 ஞாயிறு அன்று பல்வேறு இடங்களில் தெரு முனை பிரசாரம் நடை பெற்றது மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் , மற்றும் மாவட்ட் பேச்சாளர் கிதுரு முஹம்மத ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில செயலாளர் இணையதுல்லாஹ் , கிளை செயலர் அபுதாகிர் மற்றும் கிளை உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment