Sunday, September 4, 2011

இறையில்லக் கொள்ளையர்கள் ஜாக்கிரதை!


கேள்வி;டி.என்.டி.ஜே.யினர் திருடிய பள்ளிவாசல்களை 
பட்டியலிடத் தயாரா என்று  பொய்யன் பீ[டி]ஜே கேட்டுள்ளதே? அந்த பட்டியலை செங்கிஸ்கான் வெளிடுவாரா?
பதில்; அண்ணன் ஜமாஅத்தினர் அமுக்கிக் கொண்ட பள்ளிவாசல்களை செங்கிஸ்கான் பட்டியலிடுவதை விட, அண்ணன் ஜமாஅத்தின் யானை வாயில், பள்ளிவாயிலை  பறி கொடுத்து விட்டு பரிதாபமாக நிற்கும் ஜாக்கினர் பட்டியலிட்டுள்ளார்கள். அதை நீங்களே  படித்து அண்ணன் ஜமாஅத்தின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம்.
-யாசிர் அரபாத், தேவக்கோட்டை.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த சைபுல்லாஹ்வை வைத்து கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசலை அண்ணன் ஜமாஅத் அமுக்கியதோ, அந்த சைபுல்லாஹ் ரொம்ப விவரமாக அண்ணன் ஜமாஅத் ஆதிக்கம் செலுத்த விடாமல், அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இதுபோக நாச்சியார்கோயில், பாலக்கரை, மேலக்காவேரி போன்ற பகுதிகளில் தவ்ஹீத் சகோதர்கள் டிரஸ்ட் அமைத்து கட்டிய பள்ளிகள், அண்ணன் ஜமாத்தின் முதலை வாயின் அருகில் சென்று இறுதியில் தப்பித்த அதிசயங்களும் நடந்துள்ளது. பட்டியல் போதுமா? 


  

0 comments:

Post a Comment