Saturday, September 17, 2011

திருவல்லிக்கேணியில் பெண்கள் பயான்!


திருவல்லிக்கேணியில் பெண்கள் பயான்!

அல்லாஹ்வின் கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மர்கஸில் 15.09.2011   மாலை மக்ரிப்  தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி மஸுதாஆலிமா அவர்கள் “ரமளானுக்கு பின் நம் நீலை ” என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
இந்நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி இதஜ.ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்! 

0 comments:

Post a Comment