மோடியின் உண்ணா விரத நாடகத்தை கண்டித்து
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நாளை ஆர்பாட்டம்.
3000 முஸ்லிம்களை கொன்று குவித்து விட்டு தற்போது சாத்தான் வேதம் ஓதுவது போல் உலக அமைதிக்கு உண்ணா விரதம் எனும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். இதற்க்கு ஜெயலலிதாவின் ஆதரவு வேறு! முஸ்லிம்கள் ஆதரவு எனும் மோசமான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் ! எனவே இதைக் கண்டிக்கும் முகமாக நாளை காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்ஷா அல்லா இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது!
0 comments:
Post a Comment