Thursday, September 8, 2011

சேப்பாக்கத்தில் இ.த.ஜ சார்பில்அறிவுப் போட்டி!


சேப்பாக்கத்தில் இ.த.ஜ சார்பில்அறிவுப் போட்டி!

சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதரசாவில் இ.த.ஜ. சார்பில் ரமலான் முழுதும் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இறுதி  நாளில்  கேள்வி  பதில்  நிகழ்ச்சி  போட்டி நடை பெற்றது! இதில் வெற்றி பெற்ற பெண்கள் உள்ளிட்ட 10 நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழக்கம், ரியாளுஸ் சாலிஹீன், நபித் தோழர்கள் வரலாறு . நபித் தோழியர் வரலாறு போன்ற புத்தகங்கள் நேற்றைய   வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் வழங்கப் பட்டன. 

0 comments:

Post a Comment