Thursday, September 8, 2011

உள்ளங்கள் ஈர்க்க பட வேண்டி இ.த.ஜ . சேப்பாக்கம் கிளை சார்பில் ஜகாத் உதவி

                                உள்ளங்கள் ஈர்க்க பட வேண்டி இ.த.ஜ .
                               சேப்பாக்கம் கிளை சார்பில் ஜகாத் உதவி

.



சேப்பாக்கம் லாக் நகர் பகுதியை சேர்ந்த இந்த சகோதரி ஒரு முஸ்லிமை மணந்து அவர் முஸ்லிமாக வாழாத  காரனத்தால் இவர் கிறிஸ்தவராகவே பல வருடம் அந்த சேரிப் பகுதியில் வாழ்ந்துள்ளார். 

லாக் நகரில் நடை பெற்ற சேரி தஃவா நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு கலிமா சொல்லி  கொடுக்கப் பட்டு  தற்போது இவர் இஸ்லாத்தை பேணி வருகிறார்.
இவரின் பெட்டிக் கடை வியாபாரத்திற்காக 'உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்' என்கிற வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரிக்கு ஜகாத் உதவியாக ருபாய் 5000 வழங்கப்  பட்டது .

  

0 comments:

Post a Comment