காரைக்குடியில் பெருநாள் தொழுகை மற்றும் பித்ரா விநியோகம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.த.ஜ. சார்பாக திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட பேச்சாளர் பாவா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பித்ரா விநியோகம் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில்
விநியோகம் செய்யப் பட்டது.
0 comments:
Post a Comment